இன்று காலை குளித்துவிட்டு வெளியே வந்த குழந்தையிடம்,

நான்: தலைக்கா ஊத்திக்கிட்டே அகில்?

அகில்: இல்லைமா, கண்ணுக்கும், மூக்குக்கும் வாய்க்கும் தான் ஊத்திக்கிட்டேன், தலைக்கு ஊத்தலை…

நான்: ???!!!

ஜெயா.