அகில்: அம்மா, பச்சை மிளகாயை தொட்டா கை எரியுமா?

அம்மா: ஆமாண்டா அகில்

அகில்: காம்பை பிடிச்சா கூட எரியுமா?

அம்மா: ஆமாம் அகில், ஆனா தொட்டுட்டு கையை கழுவிட்டா எரியாது… கண்ணில் வைச்சா கூட எரியாது.. அதனால கையை கழுவிடு என்ன?

அகில்: அப்போ பச்சை மிளகாயை கழுவிட்டா அது எரியாதா??

அம்மாவாகிய நானேதான்: ??????

ஜெயா.