ஒரு பத்து நாட்களாக அகிலை காலையில் எழுப்பி விடுகின்றேன் – சாதாரணமாக் எழுந்திருக்கும் நேரம் ஏழு அல்லது ஏழரை – இப்போது மாறிய நேரம் ஆறு ஆறேகால்…

முதல் நாள் எழுப்பிய போது அகில் சொன்னது – “என்னதும்மா ரூமே ஒரு மாதிரி இருக்கு… இருட்டா இருக்கு… என்ன ஆச்சு இன்னைக்கு?”

அடேய், இன்னைக்குதான்டா நீ சூரியன் எழுவதற்க்கு முன்னாடி எழுந்து இருக்கின்றாய்… காட்டமான ஏழு மணி வெயிலுக்கு எழுந்து பழகி விட்டு இப்போது என்னடா என்றால் ரூம் மாறி இருக்கு டையலாக் வேற…

ஜெயா.