அம்மம்மா: ஹேய் அகில், இங்கே பாருடா, பாப்பா உன்னை பார்த்துகிட்டே இருக்குது…

அகில்: அம்மம்மா, பாப்பா நம்மளை பார்த்துக்காதும்மா, நாம தான் பாப்பாவை பார்த்துக்கனும்

இது எப்படி இருக்கு??

ஜெயா.