ராமாயணம் புத்தகத்தை வைத்து கதை சொல்லிக் கொண்டு இருந்தேன் அகிலுக்கு. ஒரு பக்கத்திற்க்கு ஒரு பெரிய படம், ஓரிரு வரிகளில் கதை இருக்கும். லக்ஷ்மனன் சூர்ப்பனகையின் மூக்கை அறுக்கும் பக்கம் – இந்த மாதிரி ஒரு ராக்ஷசி தொந்தரவு பண்ணிக் கொண்டே இருந்தாள், லக்ஷ்மனர் அவள் மூக்கை அறுத்து விட்டார்…
அறுக்கலையே அம்மா…
அறுத்துட்டார்டா…
பாரு மூக்கு மேல கத்திதான் வைச்சு இருக்கார். அறுக்கலை…
அடப்பாவி, கார்ட்டூன் படங்கள் பார்த்து ரொம்பத்தான் கெட்டு போயிருக்கியோ, புத்தங்களில் நகரும் படங்களை எதிர்பார்ப்பதற்க்கு…
ஜெயா.
Mar 16, 2010 @ 12:16:09
Sriram yen kitta sonna appo, I was expecting such a post ! paavam kuzhandhai rombave bayandhutaan polirukku ! Hope he is doing okay now !
Indha amakkalathula, paavam, Venkat yenakku vera phone panna vendiyadhaa pochu. Pass on my thanks to him !
Mar 16, 2010 @ 12:17:13
hey, this comment is for the “Aayirathil oruvan” post. Why did it get redirected here ?
Mar 17, 2010 @ 11:54:47
எதோ wordpress bug… ஊட்டியிலே ஜன நடமாட்டத்தை பார்த்ததுமே சரியாகி விட்டது போல… கண்டிப்பா வெங்கட் கிட்டே சொல்லறேன், இதுல என்ன இருக்கு லாவன்யா?
ஜெயா.