எனக்கும் அகிலுக்கும் இப்போதைய புதிய பொழுது போக்கு செஸ் விளையாடுவது… கொஞ்சம் கொஞ்சமாக ரூல்ஸ் சொல்லிக் கொடுத்து விளையாடிக் கொண்டு இருக்கிறோம். போர் அடிக்குது என்று தூக்கி வைத்து விடாமல் முழு ஆட்டத்தையும் அகில் பொறுமையாக விளையாடுவதே ஆச்சர்யமான வளர்ச்சிதான். அதில் சுவாரஸ்யத்தை ஏற்ப்படுத்துவதற்க்கு, ஒருவர் காயை ஒருவர் வெட்டி விட்டால், இரண்டு காய்களையும் தரைக்கு மேல் எடுத்து டிஷாங் டஷாங் என்று ஒரு ஃபைட் போட்டு, வெட்டுபட்ட காயினை கீழே போட்டுவிடுகிறோம், எல்லாம் ஒரு பில்ட் அப்புதாங்க 🙂
ராஜாவின் தலையில் இருக்கும் கிராஸை காட்டி இன்றைக்கு அகில் கேட்கிறது என்னிடம் ,”அம்மா, இந்த ராஜா கிறிஸ்டியனா?”
என்ன பதில் சொல்லுவேன் நான்?
ஜெயா.
May 07, 2010 @ 13:55:34
Muzhu aattam aadugiraanaa? nijamaave super dhaan 🙂
May 07, 2010 @ 14:03:26
muzhu aatam aadaraanaa ? thats great 🙂 seems to have a lot of patience !
May 07, 2010 @ 14:43:38
Jaya rules muthalla unkaluku theriyuma?
P.S. By the way i started following your blog 😉
May 10, 2010 @ 06:48:07
@லாவன்யா: ஆமாம், எனக்கே ஆச்சர்யமாதான் இருக்கு…
@சரண், ஹெல்லோ எங்களுக்கு ஆடத்தான் தெரியாதே தவிர ரூல்ஸ் ல எல்லாம் ஸ்ட்ராங்கு 🙂 ஏதோ பிளாக் படிக்க ஆரம்பிச்சு இருக்கே என்ற காரணத்தால் மன்னிச்சு விடரேன்..
ஜெயா.