“அகில், ஜட்டியை எடுத்து போடு…”
“அம்மா, நான் போட்டுதான் இருக்கேன், ஆனா அது என் கண்ணுக்கு மட்டும்தான் தெரியும்.. உனக்கு தெரியலை…” ஒரு கதை சொன்னதின் விளைவு,
“அடேய், மரியாதையா என் கண்ணுக்கு தெரியர ஜட்டியா எடுத்து போடு..,”
“அம்மா, போட்ட ஜட்டிமேல எப்படி இன்னொன்னு போட முடியும். என் கண்ணுக்கு தெரியுதே…” இது பேச்சில் திருந்த வாய்ப்பில்லை
அவன் கையில் இருந்த பில்டிங் செட்டை வாங்கி வைத்துக் கொண்டு, கேள்வியாக பார்த்த அகிலிடம்,
“உன் கையில் இருக்கும் செட் இப்ப என் கண்ணுக்கு தெரியுது, அதை வைத்து விளையாடு… நீ போட்டு இருக்கும் ஜட்டி என் கண்ணுக்கு தெரியும் போது என் கையில் இருக்கும் சொப்பு உன் கைக்கு வரும்…”
சிரித்து கொண்டே போய் ஜட்டியை எடுத்து மாட்டிக் கொண்டது 🙂
ஜெயா.
Aug 16, 2010 @ 14:16:03
Olimayamaan edhikaalam en ullathil therigiradhuuu!!! 🙂
Dec 03, 2010 @ 20:28:49
Nallarukku.
Dec 10, 2010 @ 08:42:59
நன்றி.