இரண்டொரு நாட்களுக்கு முன், பின்னிரவு நேரத்தில் தூங்கிக் கொண்டு இருக்கும் அகிலின் குரல் – சஜ்ஜூ, சஜ்ஜு…

கனவில் ஏதோ பள்ளிக் காட்சி ஓடிக்கொண்டு இருந்ததோ என்னவோ தெரியவில்லை, இரண்டு தரம் அவன் பெயரை அதட்டி கூப்பிட்டு விட்டு திரும்ப தூக்கத்தில் ஆழ்ந்துவிட்டது குழந்தை 🙂

நல்லவேளை மேரி மேரி என்றோ, அல்லது அபிநயா அபிநயா என்றோ சொல்லவில்லை, என்று திருப்தி பட்டுக் கொள்ள வேண்டியது தான் 🙂

ஜெயா.