நான்: அகில் அம்மம்மா என்ன பண்ணிக் கொண்டு இருக்காங்க பாரு…

அகில்: பாப்பாவை மேய்ச்சுக்கிட்டு இருக்காங்க அம்மா.

வீட்டில் சாதாரணமாக பேசும் வார்த்தைகள் குழந்தைகளுக்கு எந்த அளவிற்க்கு மனதில் பதிந்து கொண்டு இருக்கின்றது என்பதற்க்கு இது ஒரு உதாரணம். அதுவரைக்கும் எங்கள் வீட்டில், நாயே, பேயே என்று அழைக்கும் பழக்கம்  இல்லை 🙂

ஜெயா.